Thursday 2 June 2011

நினைவில் சிறை!

கண்ணுக்குள் சிறை வைத்தால் என்
கண்ணீரில் வெளியேறி விடுவாய்!

கைகளில் சிறை வைத்தால்
காரணமேயின்றி
காற்றோடு போவாய் நீ!

மனதில் சிறை வைத்தால்
மதி மயங்கிப் போவாய் நீ!  என்
நினைவுகளில் உன்னை சிறைப்பிடித்தால்
நீங்காமல் இருப்பாய் அல்லவா!

No comments:

Post a Comment